All Surahs

Surah At-Tariq (undefined)

سُورَةُ الطَّارِقِ

Surah 86 of the Holy Quran · Meccan · 17 verses

Also spelled: Tariq, At Tariq, AtTariq, The Nightcommer

Surah At-Tariq (undefined) is the 86th chapter of the Holy Quran. It was revealed in Mecca and contains 17 verses (ayahs). Read it below with the Arabic text, transliteration, and Tamil translation, or open it as interactive flashcards to memorize it verse by verse.

  1. 86:1

    وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ

    Wassamaaa'i wattaariq

    வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக

  2. 86:2

    وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ

    Wa maaa adraaka mattaariq

    தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

  3. 86:3

    ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ

    Annajmus saaqib

    அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.

  4. 86:4

    إِن كُلُّ نَفْسٍۢ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۭ

    In kullu nafsil lammaa 'alaihaa haafiz

    ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.

  5. 86:5

    فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ

    Fal yanzuril insaanu mimma khuliq

    மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

  6. 86:6

    خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ

    Khuliqa mim maaa'in daafiq

    குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.

  7. 86:7

    يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ

    Yakhruju mim bainissulbi wat taraaa'ib

    முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

  8. 86:8

    إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌۭ

    Innahoo 'alaa raj'ihee laqaadir

    இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.

  9. 86:9

    يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ

    Yawma tublas saraaa'ir

    இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.

  10. 86:10

    فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ

    Famaa lahoo min quwwatinw wa laa naasir

    மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.

  11. 86:11

    وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ

    Wassamaaa'i zaatir raj'

    (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,

  12. 86:12

    وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ

    Wal ardi zaatis sad'

    (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,

  13. 86:13

    إِنَّهُۥ لَقَوْلٌۭ فَصْلٌۭ

    Innahoo laqawlun fasl

    நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.

  14. 86:14

    وَمَا هُوَ بِٱلْهَزْلِ

    Wa maa huwa bil hazl

    அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.

  15. 86:15

    إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا

    Innahum yakeedoona kaidaa

    நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.

  16. 86:16

    وَأَكِيدُ كَيْدًۭا

    Wa akeedu kaidaa

    நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.

  17. 86:17

    فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا

    Famahhilil kaafireena amhilhum ruwaidaa

    எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.

About Surah At-Tariq

At-Tariq, the Nightcomer, opens with an oath by the night star and affirms that every soul has a guardian over it. It points to the human's own origin from a fluid as proof that the One who created them the first time can surely bring them back, and calls the Quran a decisive word.

Themes: Every soul has a guardian, Origin of the human, Power of resurrection, The decisive word

Arabic: Uthmani script (Hafs). Translation: Tamil. Recitation: Mishary Rashid Alafasy. See Sources for full attribution.