All Surahs

Surah An-Nazi'at (undefined)

سُورَةُ النَّازِعَاتِ

Surah 79 of the Holy Quran · Meccan · 46 verses

Also spelled: Nazi'at, An Nazi'at, AnNazi'at, Those who drag forth

Surah An-Nazi'at (undefined) is the 79th chapter of the Holy Quran. It was revealed in Mecca and contains 46 verses (ayahs). Read it below with the Arabic text, transliteration, and Tamil translation, or open it as interactive flashcards to memorize it verse by verse.

  1. 79:1

    وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًۭا

    Wan naazi 'aati gharqa

    (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-

  2. 79:2

    وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًۭا

    Wan naa shi taati nashta

    (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

  3. 79:3

    وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًۭا

    Wass saabi-haati sabha

    வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

  4. 79:4

    فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًۭا

    Fass saabi qaati sabqa

    முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

  5. 79:5

    فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًۭا

    Fal mu dab-bi raati amra

    ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

  6. 79:6

    يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ

    Yawma tarjufur raajifa

    பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;

  7. 79:7

    تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ

    Tatba'u har raadifa

    அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.

  8. 79:8

    قُلُوبٌۭ يَوْمَئِذٍۢ وَاجِفَةٌ

    Quloobuny-yau maaiziw-waaji-fa

    அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.

  9. 79:9

    أَبْصَٰرُهَا خَٰشِعَةٌۭ

    Absaa ruhaa khashi'ah

    அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.

  10. 79:10

    يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ

    Ya qoo loona a-inna lamar doo doona fil haafirah

    "நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.

  11. 79:11

    أَءِذَا كُنَّا عِظَٰمًۭا نَّخِرَةًۭ

    Aizaa kunna 'izaa man-nakhirah

    "மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"

  12. 79:12

    قَالُوا۟ تِلْكَ إِذًۭا كَرَّةٌ خَاسِرَةٌۭ

    Qaalu tilka izan karratun khaasirah.

    "அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.

  13. 79:13

    فَإِنَّمَا هِىَ زَجْرَةٌۭ وَٰحِدَةٌۭ

    Fa inna ma hiya zajratuw-waahida

    ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-

  14. 79:14

    فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ

    Faizaa hum biss saahirah

    அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.

  15. 79:15

    هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ

    Hal ataaka hadeethu Musaa

    (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?

  16. 79:16

    إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى

    Iz nadaahu rabbuhu bil waadil-muqad dasi tuwa

    'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,

  17. 79:17

    ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ

    Izhab ilaa fir'auna innahu taghaa.

    "நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."

  18. 79:18

    فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ

    Faqul hal laka ilaa-an tazakka.

    இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.

  19. 79:19

    وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ

    Wa ahdi yaka ila rabbika fatakh sha

    "அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).

  20. 79:20

    فَأَرَىٰهُ ٱلْءَايَةَ ٱلْكُبْرَىٰ

    Fa araahul-aayatal kubra.

    ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.

  21. 79:21

    فَكَذَّبَ وَعَصَىٰ

    Fa kazzaba wa asaa.

    ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.

  22. 79:22

    ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ

    Thumma adbara yas'aa.

    பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.

  23. 79:23

    فَحَشَرَ فَنَادَىٰ

    Fa hashara fanada.

    அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.

  24. 79:24

    فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ

    Faqala ana rabbu kumul-a'laa.

    "நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா" என்று (அவர்களிடம்) கூறினான்.

  25. 79:25

    فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْءَاخِرَةِ وَٱلْأُولَىٰٓ

    Fa-akha zahul laahu nakalal aakhirati wal-oola.

    இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.

  26. 79:26

    إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةًۭ لِّمَن يَخْشَىٰٓ

    Inna fee zaalika la'ibratal limaiy-yaksha

    நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.

  27. 79:27

    ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا

    A-antum a shaddu khalqan amis samaa-u banaaha.

    உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.

  28. 79:28

    رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا

    Raf'a sam kaha fasaw waaha

    அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.

  29. 79:29

    وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا

    Wa aghtasha lailaha wa akhraja duhaaha.

    அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.

  30. 79:30

    وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ

    Wal arda b'ada zaalika dahaaha.

    இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.

  31. 79:31

    أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا

    Akhraja minha maa-aha wa mar 'aaha.

    அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.

  32. 79:32

    وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا

    Wal jibala arsaaha.

    அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.

  33. 79:33

    مَتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ

    Mataa'al lakum wali an 'aamikum.

    உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).

  34. 79:34

    فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ

    Fa-izaa jaaa'atit taaam matul kubraa.

    எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,

  35. 79:35

    يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ

    Yauma Yata zakkarul insaanu ma sa'aa.

    அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.

  36. 79:36

    وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ

    Wa burrizatil-jaheemu limany-yaraa.

    அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.

  37. 79:37

    فَأَمَّا مَن طَغَىٰ

    Fa ammaa man taghaa.

    எனவே, எவன் வரம்பை மீறினானோ -

  38. 79:38

    وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

    Wa aasaral hayaatad dunyaa

    இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-

  39. 79:39

    فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ

    Fa innal jaheema hiyal maawaa.

    அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.

  40. 79:40

    وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ

    Wa ammaa man khaafa maqaama Rabbihee wa nahan nafsa 'anil hawaa

    எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,

  41. 79:41

    فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ

    Fa innal jannata hiyal maawaa

    நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.

  42. 79:42

    يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا

    Yas'aloonaka 'anis saa'ati ayyaana mursaahaa

    (நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.

  43. 79:43

    فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ

    Feema anta min zikraahaa

    அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?

  44. 79:44

    إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ

    Ilaa Rabbika muntahaa haa

    அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.

  45. 79:45

    إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا

    Innamaaa anta munziru maiy yakshaahaa

    அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,

  46. 79:46

    كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا

    Ka annahum Yawma yarawnahaa lam yalbasooo illaa 'ashiyyatan aw duhaahaa

    நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.

About Surah An-Nazi'at

An-Nazi'at, Those Who Drag Forth, opens with oaths about the angels who carry out Allah's command. It recalls the story of Musa and Pharaoh as a warning, then turns to the building of the heavens and the spreading of the earth as proof of resurrection. It closes by reminding people that the Hour's timing rests with Allah alone.

Themes: The angels, Musa and Pharaoh, Signs of resurrection, The Hour

Arabic: Uthmani script (Hafs). Translation: Tamil. Recitation: Mishary Rashid Alafasy. See Sources for full attribution.