All Surahs

Surah At-Takwir (undefined)

سُورَةُ التَّكۡوِيرِ

Surah 81 of the Holy Quran · Meccan · 29 verses

Also spelled: Takwir, At Takwir, AtTakwir, The Overthrowing

Surah At-Takwir (undefined) is the 81th chapter of the Holy Quran. It was revealed in Mecca and contains 29 verses (ayahs). Read it below with the Arabic text, transliteration, and Tamil translation, or open it as interactive flashcards to memorize it verse by verse.

  1. 81:1

    إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ

    Izash shamsu kuwwirat

    சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது

  2. 81:2

    وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ

    Wa izan nujoomun kadarat

    நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-

  3. 81:3

    وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ

    Wa izal jibaalu suyyirat

    மலைகள் பெயர்க்கப்படும் போது-

  4. 81:4

    وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ

    Wa izal 'ishaaru 'uttilat

    சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-

  5. 81:5

    وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ

    Wa izal wuhooshu hushirat

    காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-

  6. 81:6

    وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ

    Wa izal bihaaru sujjirat

    கடல்கள் தீ மூட்டப்படும்போது-

  7. 81:7

    وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ

    Wa izan nufoosu zuwwijat

    உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-

  8. 81:8

    وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ

    Wa izal maw'oodatu su'ilat

    உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-

  9. 81:9

    بِأَىِّ ذَنۢبٍۢ قُتِلَتْ

    Bi ayyi zambin qutilat

    "எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-

  10. 81:10

    وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ

    Wa izas suhufu nushirat

    பட்டோலைகள் விரிக்கப்படும் போது-

  11. 81:11

    وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ

    Wa izas samaaa'u kushitat

    வானம் அகற்றப்படும் போது-

  12. 81:12

    وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ

    Wa izal jaheemu su'-'irat

    நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-

  13. 81:13

    وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ

    Wa izal jannatu uzlifat

    சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-

  14. 81:14

    عَلِمَتْ نَفْسٌۭ مَّآ أَحْضَرَتْ

    'Alimat nafsum maaa ahdarat

    ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.

  15. 81:15

    فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ

    Falaaa uqsimu bil khunnas

    எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-

  16. 81:16

    ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ

    Al jawaaril kunnas

    முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),

  17. 81:17

    وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ

    Wallaili izaa 'as'as

    பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,

  18. 81:18

    وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ

    Wassubhi izaa tanaffas

    மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.

  19. 81:19

    إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ

    Innahoo laqawlu rasoolin kareem

    நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.

  20. 81:20

    ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍۢ

    Zee quwwatin 'inda zil 'arshi makeen

    (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.

  21. 81:21

    مُّطَاعٍۢ ثَمَّ أَمِينٍۢ

    Mutaa'in samma ameen

    (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.

  22. 81:22

    وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍۢ

    Wa maa saahibukum bimajnoon

    மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.

  23. 81:23

    وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ

    Wa laqad ra aahu bilufuqil mubeen

    அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.

  24. 81:24

    وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍۢ

    Wa maa huwa 'alal ghaibi bidaneen

    மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.

  25. 81:25

    وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍۢ رَّجِيمٍۢ

    Wa maa huwa biqawli shaitaanir rajeem

    அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.

  26. 81:26

    فَأَيْنَ تَذْهَبُونَ

    Fa ayna tazhaboon

    எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?

  27. 81:27

    إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ

    In huwa illaa zikrul lil'aalameen

    இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.

  28. 81:28

    لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ

    Liman shaaa'a minkum ai yastaqeem

    உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).

  29. 81:29

    وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ

    Wa maa tashaaa'oona illaaa ai yashaaa 'al laahu Rabbul 'Aalameen

    ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.

About Surah At-Takwir

At-Takwir, the Overthrowing, describes the unraveling of the world at the end of time: the sun folded up, the stars falling, the seas set ablaze. It then affirms that the Quran is the word brought by a noble messenger, and that the Prophet (peace be upon him) was no madman but a true guide.

Themes: The end of the world, Truth of revelation, The noble messenger, Certainty

Arabic: Uthmani script (Hafs). Translation: Tamil. Recitation: Mishary Rashid Alafasy. See Sources for full attribution.