All Surahs

Surah Al-Ghashiyah (undefined)

سُورَةُ الغَاشِيَةِ

Surah 88 of the Holy Quran · Meccan · 26 verses

Also spelled: Ghashiyah, Al Ghashiyah, AlGhashiyah, The Overwhelming

Surah Al-Ghashiyah (undefined) is the 88th chapter of the Holy Quran. It was revealed in Mecca and contains 26 verses (ayahs). Read it below with the Arabic text, transliteration, and Tamil translation, or open it as interactive flashcards to memorize it verse by verse.

  1. 88:1

    هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ

    Hal ataaka hadeesul ghaashiyah

    சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?

  2. 88:2

    وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ

    Wujoohuny yawma 'izin khaashi'ah

    அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.

  3. 88:3

    عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ

    'Aamilatun naasibah

    அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.

  4. 88:4

    تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ

    Taslaa naaran haamiyah

    கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.

  5. 88:5

    تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ

    Tusqaa min 'aynin aaniyah

    கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.

  6. 88:6

    لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ

    Laisa lahum ta'aamun illaa min daree'

    அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.

  7. 88:7

    لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ

    Laa yusminu wa laa yughnee min joo'

    அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.

  8. 88:8

    وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ

    Wujoohuny yawma 'izin naa'imah

    அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.

  9. 88:9

    لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ

    Lisa'yihaa raadiyah

    தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.

  10. 88:10

    فِى جَنَّةٍ عَالِيَةٍۢ

    Fee jannatin 'aaliyah

    உன்னதமான சுவர்க்கச் சோலையில்-

  11. 88:11

    لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةًۭ

    Laa tasma'u feehaa laaghiyah

    அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.

  12. 88:12

    فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ

    Feehaa 'aynun jaariyah

    அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.

  13. 88:13

    فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ

    Feehaa sururum marfoo'ah

    அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.

  14. 88:14

    وَأَكْوَابٌۭ مَّوْضُوعَةٌۭ

    Wa akwaabum mawdoo 'ah

    (அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.

  15. 88:15

    وَنَمَارِقُ مَصْفُوفَةٌۭ

    Wa namaariqu masfoofah

    மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-

  16. 88:16

    وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ

    Wa zaraabiyyu mabsoosah

    விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.

  17. 88:17

    أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ

    Afalaa yanzuroona ilalibili kaifa khuliqat

    (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-

  18. 88:18

    وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ

    Wa ilas samaaa'i kaifa rufi'at

    மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,

  19. 88:19

    وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ

    Wa ilal jibaali kaifa nusibat

    இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,

  20. 88:20

    وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ

    Wa ilal ardi kaifa sutihat

    இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)

  21. 88:21

    فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ

    Fazakkir innama anta Muzakkir

    ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.

  22. 88:22

    لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ

    Lasta 'alaihim bimusaitir

    அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.

  23. 88:23

    إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ

    Illaa man tawallaa wa kafar

    ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-

  24. 88:24

    فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ

    Fa yu'azzibuhul laahul 'azaabal akbar

    அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.

  25. 88:25

    إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ

    Innaa ilainaaa iyaabahum

    நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.

  26. 88:26

    ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم

    Summa inna 'alainaa hisaabahum

    பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.

About Surah Al-Ghashiyah

Al-Ghashiyah, the Overwhelming, contrasts two faces on the Day of Judgment: the weary, downcast faces of the deniers and the joyful, content faces of the believers in a lofty garden. It then invites reflection on the camel, the sky, the mountains, and the earth, simple signs that point to the Creator.

Themes: Two faces on Judgment Day, Reward and loss, Signs in creation, Reflection

Arabic: Uthmani script (Hafs). Translation: Tamil. Recitation: Mishary Rashid Alafasy. See Sources for full attribution.