All Surahs

Surah Al-Qiyamah (undefined)

سُورَةُ القِيَامَةِ

Surah 75 of the Holy Quran · Meccan · 40 verses

Also spelled: Qiyamah, Al Qiyamah, AlQiyamah, The Resurrection

Surah Al-Qiyamah (undefined) is the 75th chapter of the Holy Quran. It was revealed in Mecca and contains 40 verses (ayahs). Read it below with the Arabic text, transliteration, and Tamil translation, or open it as interactive flashcards to memorize it verse by verse.

  1. 75:1

    لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَٰمَةِ

    Laaa uqsimu bi yawmil qiyaamah

    கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

  2. 75:2

    وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ

    Wa laaa uqsimu bin nafsil lawwaamah

    நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

  3. 75:3

    أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ

    Ayahsabul insaanu al lan najm'a 'izaamah

    (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?

  4. 75:4

    بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ

    Balaa qaadireena 'alaaa an nusawwiya banaanah

    அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

  5. 75:5

    بَلْ يُرِيدُ ٱلْإِنسَٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ

    Bal yureedul insaanu liyafjura amaamah

    எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.

  6. 75:6

    يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَٰمَةِ

    Yas'alu ayyyaana yawmul qiyaamah

    "கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

  7. 75:7

    فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ

    Fa izaa bariqal basar

    ஆகவே, பார்வையும் மழுங்கி-

  8. 75:8

    وَخَسَفَ ٱلْقَمَرُ

    We khasafal qamar

    சந்திரன் ஒளியும் மங்கி-

  9. 75:9

    وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ

    Wa jumi'ash shamusu wal qamar

    சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.

  10. 75:10

    يَقُولُ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ

    Yaqoolul insaanu yaw ma 'izin aynal mafarr

    அந்நாளில் "(தப்பித்துக் கெள; ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.

  11. 75:11

    كَلَّا لَا وَزَرَ

    Kallaa laa wazar

    "இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்).

  12. 75:12

    إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ

    Ilaa rabbika yawma 'izinil mustaqarr

    அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.

  13. 75:13

    يُنَبَّؤُا۟ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

    Yunabba 'ul insaanu yawma 'izim bimaa qaddama wa akhkhar

    அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.

  14. 75:14

    بَلِ ٱلْإِنسَٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌۭ

    Balil insaanu 'alaa nafsihee baseerah

    எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான்.

  15. 75:15

    وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ

    Wa law alqaa ma'aazeerah

    அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!

  16. 75:16

    لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ

    Laa tuharrik bihee lisaa naka lita'jala bih

    (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.

  17. 75:17

    إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ

    Inna 'alainaa jam'ahoo wa qur aanah

    நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.

  18. 75:18

    فَإِذَا قَرَأْنَٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ

    Fa izaa qaraanaahu fattabi' qur aanah

    எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.

  19. 75:19

    ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ

    Summa inna 'alainaa bayaanah

    பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.

  20. 75:20

    كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ

    Kallaa bal tuhibboonal 'aajilah

    எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.

  21. 75:21

    وَتَذَرُونَ ٱلْءَاخِرَةَ

    Wa tazaroonal Aakhirah

    ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

  22. 75:22

    وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاضِرَةٌ

    Wujoohuny yawma 'izin naadirah

    அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.

  23. 75:23

    إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌۭ

    Ilaa rabbihaa naazirah

    தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.

  24. 75:24

    وَوُجُوهٌۭ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌۭ

    Wa wujoohuny yawma 'izim baasirah

    ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.

  25. 75:25

    تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌۭ

    Tazunnu any yuf'ala bihaa faaqirah

    இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

  26. 75:26

    كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ

    Kallaaa izaa balaghatit taraaqee

    அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,

  27. 75:27

    وَقِيلَ مَنْ ۜ رَاقٍۢ

    Wa qeela man raaq

    "மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.

  28. 75:28

    وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ

    Wa zanna annahul firaaq

    ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.

  29. 75:29

    وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ

    Waltaffatis saaqu bissaaq

    இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

  30. 75:30

    إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ

    Ilaa rabbika yawma'izinil masaaq

    உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.

  31. 75:31

    فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

    Falaa saddaqa wa laa sallaa

    ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை.

  32. 75:32

    وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ

    Wa laakin kazzaba wa tawalla

    ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.

  33. 75:33

    ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ

    Summa zahaba ilaaa ahlihee yatamatta

    பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.

  34. 75:34

    أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ

    Awlaa laka fa awlaa

    கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!

  35. 75:35

    ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ

    Summa awlaa laka fa awla

    பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.

  36. 75:36

    أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَن يُتْرَكَ سُدًى

    Ayahsabul insaanu anyytraka sudaa

    வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

  37. 75:37

    أَلَمْ يَكُ نُطْفَةًۭ مِّن مَّنِىٍّۢ يُمْنَىٰ

    Alam yaku nutfatam mim maniyyiny yumnaa

    (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?

  38. 75:38

    ثُمَّ كَانَ عَلَقَةًۭ فَخَلَقَ فَسَوَّىٰ

    Summa kaana 'alaqata fakhalaq fasawwaa

    பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

  39. 75:39

    فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ

    Faja'ala minhuz zawjayniz zakara wal unsaa

    பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

  40. 75:40

    أَلَيْسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْۦِىَ ٱلْمَوْتَىٰ

    Alaisa zaalika biqaadirin 'alaaa any yuhyiyal mawtaa

    (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?

About Surah Al-Qiyamah

Al-Qiyamah, the Resurrection, answers those who doubted that Allah could bring the dead back to life. It points out that Allah can reassemble even the tips of a person's fingers, describes the moment the eyes are dazzled and the soul reaches the throat, and reminds the human being that they were created for a purpose, not left without account.

Themes: The resurrection, Power of the Creator, The moment of death, Purpose

Arabic: Uthmani script (Hafs). Translation: Tamil. Recitation: Mishary Rashid Alafasy. See Sources for full attribution.